பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு... நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு வாங்கி பரிசளித்ததாக எழுந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.

News image

காதலி சபா ஆசாத் உடன் ஹிருத்திக் ரோஷன்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:24 pm IST

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு வாங்கி பரிசளித்ததாக எழுந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட்டில் உச்சநடிகராக இருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில்  ரீமேக் செய்யப்பட்ட ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹிருத்திக் ரோஷன் தன் முன்னாள் மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை ஹிருந்திக் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, காதலிக்கு ஹிருத்திக் மும்பை கடற்கரையை ஒட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை மறுக்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் ‘இது உண்மையில்லை. தவறான தகவல். இதனைப் பகிரவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.