தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஏன் இவ்ளோ டயர்டா இருக்கீங்க ? சிவகார்த்திகேயன் சொன்ன காரணம் இதுதான்

நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் தொடர்பாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார். 

Published On :1 பிப்ரவரி 2024, 4:07 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் தொடர்பாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள் ? உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என தனது கவலையைத் தெரிவித்திருந்தார். 

அவருக்கு பிதலளித்த சிவகார்த்திகேயன், ''என்னிடம் எல்லோரும் ஏன் இப்படி சோர்வாக இருக்கீங்க, உடம்பு சரியில்லையா என கேட்கிறார்கள். வேற ஒன்னும் இல்ல. மாவீரன் இரவு படப்பிடிப்பு நடந்தது.

அது முடிந்ததும் 2 மணி நேரம் மட்டும் தூங்கிவிட்டு, பகலில் பிரின்ஸ் புரமோஷனுக்கு வந்துவிட்டேன். தூக்கம் ரொம்ப கம்மியாகிடுச்சு. ரிலீஸ் முடிஞ்சதும் உங்களோட கொண்டாடிட்டு ஜாலியா தூங்க வேண்டியதுதான்'' என்றார்.  

பிரின்ஸ் திரைப்படம் நாளை (அக்டோபர் 21) திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை ஜதி ரத்னாலு என்கிற தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நடிகை நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.