சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

''எனது இளவரசியே...'' - மகளின் பிறந்தநாளில் பிரின்ஸ்' சிவகார்த்திகேயன் பகிர்ந்த புகைப்படம்

தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து சொல்லியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:08 pm IST

தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து சொல்லியுள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

டாக்டர், டான் என தொடர் வெற்றிகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம், ஜதி ரத்னாலு என்ற வெற்றிப் படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கிய படம் என்பதால் பிரின்ஸ் மீதான மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்த நிலையில் இன்று தனது மகள் ஆராதனாவின் பிறந்த நாள் என்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, என்னுடைய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இதனயைடுத்து  ஆராதனாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.