சூர்யா, ஜோதிகா, கார்த்தி உட்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய விடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிவகுமார் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நேற்று மாலை (அக்டோபர் 23) தீபாவளி கொண்டாடியுள்ளனர். அப்போது நடிகர் சூர்யா, கார்த்தி, அவர்களது தங்கை பிருந்தா, ஜோதிகா, கார்த்தியின் மனைவி உள்ளிட்டோருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
இதையும் படிக்க | தீபாவளியன்று பெண் குழந்தைக்கு அப்பாவான யோகி பாபு
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.
அதில் நடிகர் கார்த்தியுடன் நடமாடும் விடியோ, சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமாருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி,வையும் இடம்பெற்றுள்ளது. அந்த விடியோவில் தென்பாண்டி தமிழே என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. நடிகர் சிவகுமாரும் ராதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்த பாசப் பறவைகள் என்ற படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



