நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தேவர் மகள்: சிவாஜியாக கமல் , சக்திவேலாக அக்ஷரா ஹாசன் (புகைப்படம்)

தேவர் மகன் பட போஸ்டரில் இருப்பது போல கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:09 pm IST

நடிகர் கமல்ஹாசன் எழுதி தயாரித்து நடித்த தேவர் மகன் வெளியாகி இன்றுடன் (அக்டோபர் 25) 30 ஆண்டுகளாகிறது. இன்றளவும் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக தேவர் மகன் இருந்துவருகிறது. 

பெரிய தேவராக நடிகர் சிவாஜி கணேசனும், சக்தி வேலாக கமல்ஹாசனும் போட்டி போட்டு நடிப்பில் கலக்கியிருப்பார்கள். இளையராஜா, இயக்குநர் பரதன், பி.சி.ஸ்ரீராம் என இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் உருவாக்கிய படம். 

Story image

தேவர் மகன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி திரை ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவர் மகன் போஸ்டரை மறு உருவாக்கம் செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றை அக்ஷரா பகிர்ந்துள்ளார். 

அந்த படத்தில் சிவாஜியாக கமல் சேரில் கெத்தாக அமர்ந்து இருக்க, கமல் போல கைகட்டி பவ்வயமாக அருகில் இருக்கிறார் அக்ஷ்ரா. அவரது பதிவில் 'அவர் மகள்' என குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.