இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தல தீபாவளி: வைரலாகும் அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகர் அஜித் குமார் - ஷாலினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:09 pm IST

நடிகர் அஜித் குமார் - ஷாலினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Story image

சூர்யா - ஜோதிகா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா என நட்சத்திர தம்பதிகள் விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நீண்ட நாட்களாக பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் தீபாவளியை தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். 

Story image

இந்த நிலையில் அஜித் - ஷாலினி இருவரும் தீபாவளி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது நம்ம தல தீபாவளி என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.