நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகர் விக்ரமை பாராட்டிய டிவிட்டர் நிறுவனம்

தன்னுடைய ரசிகர்களை உற்சாகத்துடன் வைத்திருப்பதற்காக நடிகர் விக்ரமிற்கு டிவிட்டர் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:25 pm IST

தன்னுடைய ரசிகர்களை உற்சாகத்துடன் வைத்திருப்பதற்காக நடிகர் விக்ரமிற்கு டிவிட்டர் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக தன்னை டிவிட்டரில் இணைத்துக் கொண்டார். நீண்ட நாள்களாக டிவிட்டரில் இணையாமல் இருந்து வந்த விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்பட வெளியீட்டுக்கு மத்தியில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். 

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களை நேர்மறையான பதிவுகளின் மூலம் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்காக டிவிட்டர் நிறுவனம் நடிகர் விக்ரமை பாராட்டியுள்ளது.

இதையும் படிக்க | சர்தார் வசூல் எவ்வளவு?

இதுதொடர்பான வாழ்த்துச் செய்தியில், “நேர்மறையான மற்றும் உத்வேகமளிக்கும் வகையில் உங்களுடைய ரசிகர்களுக்கு நீங்கள் பதிவுகளை வெளியிட்டு வருவதற்கு பாராட்டு தெரிவிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.