டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஹிந்தி படத்தில் நடிக்கும் பேபி மானஸ்வி - மாமனிதன் மூலம் கிடைத்த வாய்ப்பு

மாமனிதன் படத்தில் நடித்த பேபி மானஸ்வி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

Published On :

மாமனிதன் படத்தில் நடித்த பேபி மானஸ்வி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

நகைச்சுவை நடிகரான கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாராவின் மகளாக இமைக்கா நொடிகள் படத்தில் கலக்கினார் பேபி மானஸ்வி. 

தர்பார், மஹா, பரமபத விளையாட்டு, தி லெஜண்ட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக மானல்வி நடித்திருந்தார். 

இந்த நிலையில் இவர் ஹிந்தி படமொன்றில் நடிக்கிறாராம். இதனை இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். சீனு ராமசாமி ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், மாமனிதன் படம் தில்லி சர்வதேச திரைப்ப விழா திரையிடல் காரணமாக படத்தில் சிறப்பாக நடித்த பேபி மானஸ்விக்கு ஹிந்தி படத்தில் உடனே நடிக்க அழைப்பு வந்தது மகிழ்ச்சி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.