விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தனது கதாநாயகிகளுடன் தனுஷ் - வைரலாகும் புகைப்படம்

நடிகைகள் பிரியாமணி, ஜெனிலியாவுடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 2:07 pm IST

நடிகைகள் பிரியாமணி, ஜெனிலியாவுடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை (செப்டம்பர் 7) வெளியாகிறது. 

Story image

இந்த நிலையில் தனுஷ், பிரியாமணி, ஜெனிலியா, ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஜெனிலியாவுடன் இணைந்து 'உத்தமபுத்திரன்' படத்திலும், பிரியாமணியுடன் இணைந்து 'அது ஒரு கனாக்காலம்' படத்திலும் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.