ரசிகர்களின் பெரும்வரவேற்பைப் பெற்ற புஷ்பா திரைப்படத்தின் 2ஆவது பாகத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தின் 2ஆவது பாகத்தின் படப்பூஜை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது.
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்க உள்ளதாகவும் அவரது கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 30 செய்திகள் - நேரலை!

கோமியம் நிபுணர்! ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் குறித்த பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு!

அரசு நடந்துகொள்வது சரியல்ல! - தி.க. பிரசார அனுமதி மறுப்புக்கு சிபிஎம் கண்டனம்!

பாஜகவில் இணையுமாறு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



