நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மழை விட்டும் தூவானம் விடவில்லை, ரம்யா பாண்டியனின் தொடரும் கவர்ச்சிப் படங்கள்!

மேலும் மேலும் கவர்ச்சிப் படங்களை அள்ளிவிட்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்...

News image
Updated On :28 செப்டம்பர் 2022, 6:33 pm IST

மழை விட்டும் தூவானம் விடவில்லை.

கறுப்பு உள்ளாடைகளுடன் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கலக்கிய சில நாள்களில் அதே பாணியில் (அதே ஃபோட்டோஷூட்டில்தான் எடுத்திருப்பார்கள் போல) வெள்ளை நிற உள்ளாடைகளுடன்  நிறைய கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

Story image

அட, கறுப்பு - வெள்ளை அவ்வளவுதான் போல, அலை ஓய்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அதே வெள்ளை நிற  உள்ளாடைகளுடன் இன்று மேலும் இரு கவர்ச்சிப் படங்களை வெளியிட்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Story image

சமூக ஊடகங்களில் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு வரவேற்றும் குறை கூறியும் கருத்துகளை வெளியிடுகிறார்கள் ரசிகர்கள்.

Story image

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்து அதேபோல படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Story image
Story image

அடுத்து என்ன செய்யப் போகிறார் ரம்யா பாண்டியன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.