பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மழை விட்டும் தூவானம் விடவில்லை, ரம்யா பாண்டியனின் தொடரும் கவர்ச்சிப் படங்கள்!

மேலும் மேலும் கவர்ச்சிப் படங்களை அள்ளிவிட்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்...

Published On :

மழை விட்டும் தூவானம் விடவில்லை.

கறுப்பு உள்ளாடைகளுடன் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கலக்கிய சில நாள்களில் அதே பாணியில் (அதே ஃபோட்டோஷூட்டில்தான் எடுத்திருப்பார்கள் போல) வெள்ளை நிற உள்ளாடைகளுடன்  நிறைய கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

Story image

அட, கறுப்பு - வெள்ளை அவ்வளவுதான் போல, அலை ஓய்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அதே வெள்ளை நிற  உள்ளாடைகளுடன் இன்று மேலும் இரு கவர்ச்சிப் படங்களை வெளியிட்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Story image

சமூக ஊடகங்களில் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு வரவேற்றும் குறை கூறியும் கருத்துகளை வெளியிடுகிறார்கள் ரசிகர்கள்.

Story image

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்து அதேபோல படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Story image
Story image

அடுத்து என்ன செய்யப் போகிறார் ரம்யா பாண்டியன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.