திரையரங்கை நயன்தாரா வாங்கியதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா அவரது நண்பர்களுடன் சேர்ந்து விலைக்கு வாங்கியதாகவும், அந்த இடத்தில் மேலும் 2 திரையை கட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், அகஸ்தியா தியேட்டர் உள்ள இடத்தை சங்கர நேத்ராலயா நிர்வாகம் 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து சங்கர நேத்ராலயா என்ற பெயரில் கண் மருத்துவமனையை நடத்தி வருவதாக விளக்கமளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









