12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

லட்சுமி மேனனுடன் திருமணமா? - விஷால் விளக்கம்!

நடிகை லட்சுமி மேனனுடன் நடிகர் விஷால் திருமணம் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.

Published On :



நடிகை லட்சுமி மேனனுடன் நடிகர் விஷால் திருமணம் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.

இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், 

பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகள் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என்று என தெரியும். ஆனால் இப்போது நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன், இது முற்றிலும் ஆதாரமற்றது.

இந்த வதந்தி செய்திக்கு நான் பதிலளிக்கக் காரணம், நடிகை என்பதை தாண்டி, முதலில் அவர் ஒரு பெண், நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து, அவருடைய அடையாளத்தை கெடுக்கிறீர்கள்.

எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது, நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

என நடிகை லட்சுமி மேனனுடன் தனக்கு திருமணம் என சமூக வலைத்தங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.