தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பிக் பாஸ் சீசன் 7-ல் களமிறங்கும் ஆண் செய்தி வாசிப்பாளர்!

பிக் பாஸ் சீசன் 7-ல் ஆண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 12:09 pm IST

பிக் பாஸ் சீசன் 7-ல் ஆண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான  6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் மாதம் சீசன் 7  துவங்கப்படும் என்றும், இந்த முறையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Story image

இந்த நிலையில், பிக் பாஸ் 7வது சீசனில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சீசன்களில் பெண் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, லாஸ்லியா, அனிதா சம்பத் கலந்து கொண்டனர்.

இதுவரை வெளியான பிக் பாஸ் சீசன்களில் ஆண் செய்தி வாசிப்பாளர் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், முதல் முறையாக ரஞ்சித் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.