ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் மறுதேதி  அறிவிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் மறுதேதி  அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த நிலையில், புதிய தேதி மற்றும் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆக.12-ல் மழையால் ஒத்திவைப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com