தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநருக்கு பரிசளித்த சதீஷ்!

கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருக்கு நடிகர் சதீஷ் விலை உயர்ந்தப் பொருள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 7:02 pm IST

கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருக்கு நடிகர் சதீஷ் விலை உயர்ந்தப் பொருள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய  திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'.

இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கான்ஜூரிங் கண்ணப்பன் படம்  டிசம்பர் 8-ல் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜுக்கு  நடிகர் சதிஷ் அவரது பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

நடிகர் சதிஷ், செல்வின் ராஜுக்கு வாட்ச் அளிக்கும் விடியோவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.