நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நடைபெற்ற வந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2023, 2:34 pm IST

நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நடைபெற்ற வந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஷாருக்கானுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் ஷாருக்கானுக்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஷாருக்கான் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த விபத்து குறித்த தகவல் ஷாருக்கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தனுஷ் - 50 புதிய அப்டேட்

பதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ஷாருக்கான், ஜவான் மற்றும் தங்ஹி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.