இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், அவரை இயக்குவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிக்க: படம் இயக்குவதில் விருப்பமில்லை: தியாகராஜன் குமாரராஜா
இந்நிலையில், விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

ஆட்ட நாயகன் விருதை எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்த முகுல் சௌதரி!

3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?
பசிபிக் கடலில் நாளை தரையிறங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


