பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஜிகர்தண்டா மலையரசி (நிமிஷா) பதிவிட்ட புகைப்படங்கள்! 

நடிகை நிமிஷா சஜயன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படப்பிடிப்பில் எடுத்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:50 am IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார்கள். 

Story image

2017இல் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியும் படத்தில் அறிமுகமான நடிகை நிமிஷா சஜயன் பல அற்புதமான மலையாள படங்களில் நடித்துள்ளார். 

Story image

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பினை பெற்றுவரும் நிலையில் இதில் மலையரசியாக நடித்த பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Story image

அதில் மலையரசி எனப் பதிவிட்டு இதயம் எமோஜியுடன் பகிர்ந்துள்ளார். பழங்குடிப் பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் நிமிஷா. 

Story image

நடிகை நிமிஷா மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். சமீபத்தில் சித்தார்த்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்திலும் நிமிஷா சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.