தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரூ.350 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தன் வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் ரசிக்கக்கூடிய வகையில் ஓர் உதவியைச் செய்திருக்கிறார்.
அப்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆசை இருந்திருக்கிறது.
இதை அறிந்த அல்லு அர்ஜுன், அப்பெண்ணை அருகில் நிற்க வைத்து செல்ஃபி விடியோ ஒன்றை எடுத்தார். அப்போது, அப்பெண்ணிடம் உன்னை எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் எனக் கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் 13 ஆயிரம் என்பதுடன் 30 ஆயிரம் இருந்தால் நன்றாக இருக்கும் என வெட்கப்படுகிறார். இதைக்கேட்டு சிரிக்கும் அல்லு அர்ஜுன், ‘சரி, இந்த விடியோவால் அதை அதிகரிக்கலாம்’ என்கிறார்.
தற்போது, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

