உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரசிகர்கள் கொண்டாட்டம்: மறுவெளியீட்டில் அசத்தும் சிரஞ்சீவியின் படம்!

நடிகர் சிரஞ்சீவி 2002இல் நடித்த தெலுங்கு படம் தற்போது மறுவெளியீடாகி அசத்தி வருகிறது.

படம்: எக்ஸ்

Published On :

தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகளுல் ஒருவர் சிரஞ்சீவி. 2002இல் பி.கோபாலன் இயக்கத்தில் வெளியான இந்திர (தமிழில் இந்திரன்) திரைப்படம் தற்போது மறுவெளியீடாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஆர்த்தி அகர்வால், சோனாலி நடித்துள்ளார்கள். இந்தப்படம் வெளியானபோதே ரூ.50 கோடி வசூலித்ததாகவும் தென்னிந்தியாவில் அதிகம் வசூலித்த படையப்பாவின் வசூலை மிஞ்சியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழகம் உள்பட 385க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிள்ளது.

Story image

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

சிரஞ்சீவியின் சமீபித்திய திரைப்படங்கள் சரியாக வசூலீட்டாத நிலையில் இந்தப் பழைய படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.