வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் சசிகுமாரின் புதிய படம்!

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டீசரை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.

News image
Updated On :6 டிசம்பர் 2024, 4:33 pm IST

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 5ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படத் தலைப்பு டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்துள்ளது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்போது இயக்குநர் ராஜு முருகன், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ஃப்ரீடம் படம் விரைவில் திரைக்கு வரவிறுப்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் கூலி படத்தினை இயக்கிவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.