நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பேபி ஜான் முதல் பாடலின் புரோமோ!

வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

News image

வருண் தவான், கீர்த்தி சுரேஷ்

Updated On :22 நவம்பர் 2024, 6:20 pm IST

தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்துள்ளார்.

பேபி ஜான் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் வருண் தவான் நாயகனாகவும் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். காளிஸ் இயக்கியுள்ளார்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தெறி படத்தைவிட பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக, எடிட்டிங்கில் ஆக்சன் காட்சிகள் பரபரப்பாக இணைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலின் புரோமோ இன்று வெளியாகியுள்ளது. நவ.25ஆம் தேதி முழுமையான பாடல் வெளியாகவுள்ளது.

இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.