இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இதுவரை இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள்..! வெங்கட் பிரபு வெளியிட்ட விடியோ!

கோட் பட ரிலீஸுக்கு முன்பு இயக்குநர் வெங்கட் பிரபுவின் விடியோ வைரலாகி வருகிறது.

கோட் பட போஸ்டர். - படம்: அஹிம்சா என்டர்டெயின்மென்ட்

Published On :

நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இந்தப் படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கோட் திரைப்படம் உலக அளவில் நாளை (செப்.5) வெளியாகிறது. வெளிநாட்டில் கோட் திரைப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

அஹிம்சா நிறுவனம் வெளியிட்ட விடியோவில் வெங்கட் பிரபு பேசியதாவது:

ஹாய் பிரிட்டன், ஹாய் லண்டன். வெளிநாட்டில் வெளியிடும் அஹிம்சாவுக்கு நன்றி. நான் 19 ஆண்டுகள் அங்குதான் படித்தேன். பிரிட்டன், ஐரோப்பாவில் என்னுடைய பேனர்களை பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. வார்த்தைகளே இல்லை.

இதற்கு முக்கியமான காரணம் தளபதி விஜய்தான். அவருக்கு நன்றி. அத்துடன் ஏஜிஎஸ் அகோரம் சார், அர்ச்சனா அவர்களுக்கும் எனது நன்றிகள். நாளை படம் ரிலீஸ் ஆகிறது. இனிமேல் கோட் படம் உங்களுடையது. மகிழ்ச்சியாக இருங்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.