தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

விக்ராந்த்தின் புதிய திரைப்படம்!

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

விக்ராந்த்தின் புதிய பட பூஜை புகைப்படம். - படம்: எக்ஸ்/ பிக் பேங் சினிமாஸ்

Updated On :6 செப்டம்பர் 2024, 3:34 pm IST

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் உறவுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு படங்களின் மூலம் கவனம் பெற்றார்.

ஓடிடியில் வெளியாகாத லால் சலாம்

கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்.

இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதுவரை எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய படம்

தற்போது, வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிக் பேங் சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.7) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.