நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

17லிருந்து 45 வயதுவரை சினிமாவில் நீடிக்க காரணம் இதுதான் : ராணி முகர்ஜி பெருமிதம்!

பிரபல ஹிந்தி நடிகை ராணி முகர்ஜி தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசியுள்ளார். 

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:09 pm IST

1996இல் பெங்காலி படத்தில் அறிமுகமானவர் ராணி முகர்ஜி. ஷாருக்கானுடன் நடித்த குச் குச் ஹோத்தா ஹே படம் மிகவும் பிரபலமானது. தமிழில் 'ஹே ராம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானார்.

Story image

ஹிந்தியில் அதிக படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். உடற்பயிற்சி, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் சில நடிகைகளில் ராணி முகர்ஜியும் ஒருவர். 

பான் இந்தியா இயக்குநர்கள் உரையாடல்களில் பங்குபெற்ற நடிகை ராணி முகர்ஜி, “வெளிநாட்டு படங்களைவிட இந்தியாவில் எல்லா வகையான படங்களையும் எடுக்கிறார்கள். 17 வயதில் இருந்து நடிக்கிறேன். தற்போது 45 வயது ஆகிறது. இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன். 

Story image

திருமணம் ஆனாலே நடிகைகள் நடிப்பதில்லை. அவர்களுக்கான மார்க்கெட் காணாமல் போகிறது. ஆனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பினை வழங்கினால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனது ரசிகர்கள்தான் என்னை இதுவரை நடிக்க அனுமதி வழங்கி வருகிறார்கள். அவர்களது ஊக்கமும் பாராட்டும்தான் என்னை இன்னும் சிறப்பான படங்கள் எடுக்க உதவுகிறது” எனக் கூறியுள்ளார். 

Story image

கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ரானி முகர்ஜியின் மிர்சஸ். சட்டர்ஜி வெஸ்ஸஸ் நார்வே படம் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.