சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தொடர் விடுமுறை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :7 பிப்ரவரி 2024, 8:45 pm IST

இந்த வாரம் திரையரங்குகளில் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் நாள் உலகம் முழுவதும் வெளியாகிறது. 

எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் யோகி பாபுவின் தூக்குத்துரை திரைப்படம் மற்றும் சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நடித்திருக்கும் முடக்கறுத்தான் திரைப்படம் வரும் ஜன. 25ஆம் தேதி வெளியாகிறது.

நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகிபாபு நடித்துள்ள லோக்கல், நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்துள்ள நியதி, த. நா. என்ற திரைப்படம் குடியரசு நாளை முன்னிட்டு ஜன. 26 ஆம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடித்துள்ள  ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.