நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தொடர் விடுமுறை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜனவரி 2024, 1:18 pm IST

இந்த வாரம் திரையரங்குகளில் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் நாள் உலகம் முழுவதும் வெளியாகிறது. 

எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் யோகி பாபுவின் தூக்குத்துரை திரைப்படம் மற்றும் சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நடித்திருக்கும் முடக்கறுத்தான் திரைப்படம் வரும் ஜன. 25ஆம் தேதி வெளியாகிறது.

நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகிபாபு நடித்துள்ள லோக்கல், நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்துள்ள நியதி, த. நா. என்ற திரைப்படம் குடியரசு நாளை முன்னிட்டு ஜன. 26 ஆம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடித்துள்ள  ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.