உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

விமானப் பயணத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி...

Published On :

நடிகர் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

படத்திற்கான புரமோஷன்களும் ஹைதராபாத், மும்பை என நாட்டின் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருவதால் முதல்நாள் வணிகமே ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானத்தில் பயணிக்க வந்த ரஜினியைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாகினர். அமர்ந்திருந்த ரஜினியைப் பார்த்து ரசிகர் ஒருவர், “தலைவா முகத்தைப் பார்க்கணும்” என்றார்.

இதைக்கேட்ட ரஜினி உடனே எழுந்து வணக்கம் வைத்துவிட்டு ரசிகர்களை நோக்கி கைசைத்தார். இச்சம்பவம் ரசிகர்களிடம் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

Fans who met actor Rajinikanth on the plane were excited.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.