சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

நடிகர் சூரியின் “மண்டாடி” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது குறித்து...

மண்டாடி சிறப்பு போஸ்டர்...

Published On :

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் “மண்டாடி” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி மற்றும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம், “மண்டாடி”.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் சுஹாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் இன்று (ஆக.27) வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி”, “விடுதலை - 2”, “கருடன்” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

On the occasion of actor Soori's birthday, the film crew has released a special poster of the upcoming film "Mandadi" starring him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.