நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ள லோகா படம் குறித்து...

News image

லோகா படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / துல்கர் சல்மான்.

Updated On :30 ஆகஸ்ட் 2025, 2:41 pm IST

நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்துள்ள லோகா திரைப்படத்துக்கு கூடுதலாக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ’லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் நஸ்லன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் லோகா சேப்டர் 1.

ஆக்ஷன் - சாகச பின்னணியில் சூப்பர்வுமன் கதையாக உருவான இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார்.

ஓணம் வெளியீடாக ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதில், மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Story image

இந்நிலையில், கேரளத்தில் 250லிருந்து 350-க்கும் அதிகமாக திரைகள் அதிகரித்துள்ளது.

Summary

325 Screens added for lokah in Kerala due to the super positive Word of mouth & Bookings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.