கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

வடசென்னை 2 - அன்புவின் எழுச்சி அப்டேட் குறித்து இயக்குநர் வெற்றிமாறன்

News image

வடசென்னை படக்குழு

Updated On :30 ஆகஸ்ட் 2025, 3:53 pm IST

வ்டசென்னை 2 படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 2018 ஆம் ஆண்டில் வெளியான வடசென்னை, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான வடசென்னை 2 - அன்புவின் எழுச்சிக்காக ரசிகர்கள் நீண்டகாலமாகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், வடசென்னை 2 படத்தின் அறிவிப்பு குறித்து வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

Story image

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எனது அடுத்த படத்தின் அப்டேட் இன்னும் 10 முதல் 15 நாள்களில் வெளியாகும். அது முடிந்ததும் வடசென்னை 2 படம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

நடிகர் சூர்யாவுடனான வாடிவாசல் படம் தள்ளிக்கொண்டே போகும்நிலையில், நடிகர் சிம்புவின் 49 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்தப் படமும் கைவிடப்பட்டதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், வெற்றிமாறனின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Summary

VadaChennai 2 update given by Director VetriMaaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.