பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தேரே இஷ்க் மே 3 நாள் வசூல் இவ்வளவா?

தேரே இஷ்க் மே வசூல் குறித்து...

News image

தனுஷ்

Updated On :1 டிசம்பர் 2025, 2:26 pm IST

நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன. தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தது. ஆனால், சரியான புரோமோஷன் இல்லாததால் தமிழில் அதிக திரைகளில் வெளியாகவில்லை.

ஆனாலும், இப்படம் வெளியான மூன்று நாள்களில் ஹிந்தியில் மட்டும் ரூ. 50.95 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்பட பிற மொழி வசூலைக் கணக்கிட்டால் ரூ. 60 கோடியைக் கடந்திருக்கலாம்.

Story image

நடிகர் தனுஷின் தமிழ்ப்படமான இட்லி கடையும் ஓரளவு வணிகம் செய்திருந்தது. தெலுங்கில் நடித்த குபேரா ரூ. 100 கோடியைக் கடந்தது. தற்போது, ஹிந்தியிலும் ரூ. 100 கோடியை வசூலிப்பார் என்றே தெரிகிறது. ஒரே ஆண்டில் மூன்று வெவ்வேறு மொழிகளில் அசத்தியிருக்கிறார் தனுஷ்!

Summary

tere ishk mein collected more than rs. 50 crores in hindi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.