12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அகண்டா - 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 வெளியீடு பற்றி...

அகண்டா - 2 போஸ்டர்

Published On :

நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான அகண்டா - 2 திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகண்டா 2: தாண்டவம் திரைப்படம் கடந்த டிச. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக மற்றொரு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் காரணமாக குறிப்பிட்ட நாளில் படத்தை வெளியிட முடியவில்லை.

இதனால், இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த பாலய்யா ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டியதாக தெரிகின்றது. இந்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அகண்டா - 2 திரைப்படம் வருகின்ற டிச. 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக டிச. 11 ஆம் தேதி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Akanda - 2 release date announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.