சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

எம். எஸ். சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி?

எம். எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் சாய் பல்லவி...

News image

சாய் பல்லவி, எம். எஸ். சுப்புலட்சுமி

Updated On :16 டிசம்பர் 2025, 1:26 pm IST

நடிகை சாய் பல்லவி கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கில் தன் வணிகத்தை பலமாக வைத்திருப்பவர் தற்போது ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்திற்குப் பின் பான் இந்திய நட்சத்திரமாக வருவதற்கான வாய்ப்புகள் சாய் பல்லவிக்கு நிறையவே இருக்கின்றன.

இந்த நிலையில், மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, தெலுங்கில் நடிகை சாவித்ரியின் பயோப்பிக்கான மகாநதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

அதேபோல், எம்.எஸ். சுப்புலட்சுமியாக சாய் பல்லவி நடித்தால் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

reports suggests sai pallavi in ms subbulakshmi biopic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.