பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்த வடசென்னை புகைப்படம் குறித்து...

News image

நடிகை ஆண்ட்ரியா. - படம்: இன்ஸ்டா / ஆண்ட்ரியா

Updated On :18 டிசம்பர் 2025, 2:35 pm IST

நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதனால் அவர் அரசன் படத்திலும் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துவருகிறது.

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018-இல் வடசென்னை திரைப்படம் வெளியாகியது.

மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா சந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, வடசென்னை உலகில் சிம்புவை வைத்து வெற்றி மாறன் அரசன் எனும் படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில், ஆண்ட்ரியா பகிர்ந்த புகைப்படத்தினால் அரசன் படத்திலும் இவர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி வருகிறது.

Summary

Actress Andrea Jeremiah has shared a picture of her character from the movie 'Vada Chennai'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.