தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Lokesh Kanagaraj - Arun Matheswaran.

லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன். - படம்: இன்ஸ்டா / அருண் மாதேஸ்வரன்.

Published On :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் டிசி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதற்காக, லோகேஷ் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இப்படத்திற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்று நவம்பரில் படப்பிடிப்பும் துவங்கியது.

இந்தப் படத்திற்கு டிசி (DC) எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர்.

லோகேஷுடன் பேசுவதுபோல் இருக்கும் காட்சியை இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Summary

An update has been released regarding the DC film in which director Lokesh Kanagaraj is making his acting debut.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.