முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தளத்தை இலவசமாக பார்ப்பது குறித்து...

News image

பராசக்தி படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்திய பொருள்கள்... - படங்கள்: எக்ஸ் / டாவ்ன் பிக்சர்ஸ்.

Updated On :20 டிசம்பர் 2025, 11:54 am IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பொருள்காட்சியை இலவசமாக ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு வரும் ஜன.14ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

பழைய காலத்துக்கான பொருள்கள் அடங்கிய பராசக்தி கண்காட்சியை ரசிகர்கள் சென்னையில் உள்ள வல்லுவர் கோட்டத்தில் மதியம் 2 முதல் இரவு 10 மணிவரை இலவசமாக பார்வையிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

It has been announced that fans can enjoy the exhibition of props from the film 'Parasakthi', starring actor Sivakarthikeyan, free of charge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.