கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சித் ஸ்ரீராம்!

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படத்தின் இரண்டாவது பாடல் குறித்து...

Harris Jayaraj, Sid Sriram.

ஹாரிஸ் ஜெயராஜ், சித் ஸ்ரீராம். - படங்கள்: எக்ஸ் / ஹாரிஸ் ஜெயராஜ், சித் ஸ்ரீராம்.

Published On :

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படத்தின் இரண்டாவது பாடல் குறித்து சுவாரசியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

ரோமியோ பிகசர்ஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் காதல் ரீசெட் ரிப்பீட் என்ற புதிய படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் மதும்கேஷ். இவர் ஏற்கெனவே ஜீவாவின் அடியே படத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகியாக ஜியா ஷங்கர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அர்ஜுன் அசோகன், விஜி சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

முதல்முறையாக ஹாரிஸ் இசையில் சித் ஸ்ரீராம் பாடல் பாடியுள்ளார். ’உன்னை நினைத்து’ எனும் இந்தப் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

Summary

An interesting update has been released regarding the second song of the new film directed by A.L. Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.