கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

க்யூட்டான டெலுலு... நடிகையான தயாரிப்பாளர் ரியா ஷிபு!

நடிகையாக அறிமுகமான தயாரிப்பாளர் குறித்து...

News image

நடிகை ரியா ஷிபு. - படம்: இன்ஸ்டா / ஃபயர்ஃபிளை ஃபிலிம்ஸ்.

Updated On :27 டிசம்பர் 2025, 11:49 am IST

வீர தீர சூரன் -2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு தற்போது நடிகையாக அசத்தி வருகிறார்.

நவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள சர்வம் மாயா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளரின் மகளான ரியா ஷிபு முதன்முதலாக கப் எனும் மலையாள படத்தில் நடித்தார். அதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த அவர் தற்போது முதன்மையான நாயகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அகில் சத்யன் இயக்கியுள்ள சர்வம் மாயா படத்தில் ரியா ஷிபு தனது நடிப்பினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஏற்கெனவே இன்ஸ்டா ஸ்டோரிஸ்களின் மூலமாக ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவந்த இவருக்கு சர்வம் மாயா மிகப்பெரிய பாராட்டுகளை அளித்து வருகிறது.

படக்குழு க்யூட்டான டெலுலு என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது. டெலுலு என்பதற்கு தற்காலத்திய ஜென் ஸி (இசட்) கிட்ஸ்களின் கற்பனையான உலகத்திற்கு வைக்கும் பெயர் எனப்படுகிறது.

Summary

Riya Shibu, the producer of the film Veera Theera Sooran - 2, is currently making a mark as an actress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.