எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

குறி வைத்தால் தவறாது... அஜித்தின் துப்பாக்கி சுடுதல் விடியோ!

நடிகர் அஜித் குமாரின் துப்பாக்கி சுடுதல் விடியோ குறித்து...

News image

அஜித்தின் துப்பாக்கி சுடுதல் காட்சி... - படங்கள்: எக்ஸ் / சுரேஷ் சந்திரா.

Updated On :31 டிசம்பர் 2025, 8:43 pm IST

நடிகர் அஜித் குமாரின் துப்பாக்கி சுடுதல் விடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த விடியோவில் துப்பாக்கி சுடும் பயிற்சி தாளில் இலக்கை நோக்கி சரியாக சுடப்பட்டுள்ள காட்சிகள் காண்பிக்கப்பட்டு உள்ளன.

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தனக்குப் பிடித்தமான கார் ரேஸிங், பைக் ரேஸிங் என அசத்தி வருகிறார்.

தற்போது, திருப்பூரில் உள்ள வெள்ளகோயில் அருகேயுள்ள கொங்குநாடு ரைஃபிங் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விடியோவைப் பகிர்ந்த அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில், “கொங்குநாடு ரைஃபிங் கிளப்பில் இலக்கை நோக்கி அமைதி, கவனக் குவிப்பு, நிறுத்தமுடியாதவராக அஜித் குமார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன் அஜித், அவரது குடும்பம் மற்றும் குழு” எனக் கூறியுள்ளார்.

Summary

A video of actor Ajith Kumar shooting a gun has been released and is attracting attention on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.