ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நடிகராகும் ஏ. ஆர். ரஹ்மான்!

ஏ. ஆர். ரஹ்மான் நடிகராகிறார்...

News image

ஏ. ஆர். ரஹ்மான்

Updated On :31 டிசம்பர் 2025, 4:06 pm IST

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் நடிகர் பிரபு தேவாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்க, நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகும் இது 2026 கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

ஆச்சரியமாக, இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களையும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானே பாடியுள்ளார்.

இந்த நிலையில், மூக் வாக் திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மானும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் ஏ. ஆர். ரஹ்மான் முதல்முறையாக நடிகராக நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.