பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் கங்குவா!

ஆஸ்கர் சிறந்த படங்களின் பட்டியலில் கங்குவா இடம்பெற்றுள்ளது...

News image
Updated On :7 ஜனவரி 2025, 4:00 pm IST

ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்களின் தகுதிப் பட்டியலில் சூர்யாவின் கங்குவா இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இந்தாண்டு மார்ச் மாதம் 97-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு போட்டியிட, சிறந்த சா்வதேச முழு நீள திரைப்பட பிரிவுக்கு 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து திரைப்படங்கள் அனுப்பப்பட்டன.

இந்தியாவிலிருந்து கங்குவா, ஆடு ஜீவிதம், ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் (All we imagine as light), லாபதா லேடீஸ் உள்ளிட்ட தேர்வானது. ஆனால், லாபதா லேடீஸ் பட்டியலிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில், சிறந்த படங்களுக்கான பட்டியலில் சமர்பிக்கப்பட்ட 323 திரைப்படங்களிலிருந்து 207 படங்கள் தகுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

அதில், நடிகர் சூர்யாவின் கங்குவா, ஆடுஜீவிதம், ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் படங்கள் தகுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இப்படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஜன. 8 - ஜன. 12 வரை நடக்கும் வாக்களிப்பு முறையில் அதிக வாக்குகளைப் பெற வேண்டும். முடிவுகள் ஜன. 17 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.