நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது?

நடிகை ராதிகா உடல்நலம் குறித்து...

News image

நடிகை ராதிகா

Updated On :31 ஜூலை 2025, 1:36 pm IST

நடிகை ராதிகா உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் உள்பட தென்னிந்திய சினிமா முழுக்க அறியப்பட்டவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர், தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1980-களில் முன்னணி கதாநாயகியாகவும், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவர்.

தற்போது, பிரபல நாயகர்களின் தாயாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இன்னும் 4 நாள்களில் ராதிகா வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

actor radhika sarathkumar admitted in hospital

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.