சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

பாசில் ஜோசப் இயக்கும் சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜுன்?

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் - தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி குறித்து...

Basil joseph, allu arjun makes new super hero film

பாசில் ஜோசப், அல்லு அர்ஜுன். - கோப்புப் படங்கள்.

Published On :14 ஜூன் 2025, 12:50 pm IST

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் சூப்பர் ஹீரோ படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னல் முரளி படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் இயக்குநர் பாசில் ஜோசப். தற்போது, முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

சமீபத்திய பாசில் ஜோசப் படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன. புஷ்பா -2 படத்துக்குப் பிறகு அட்லியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற ஆர்வம் மேலிட்ட நிலையில், பாசில் ஜோசப் அவரிடம் கதையைக் கூறியுள்ளார்.

பாசில் ஜோசப் கூறிய சூப்பர் ஹீரோ கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

ஒருவேளை இந்தப் படம் உருவானால், கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் எனவும் இசை ஜேக்ஸ் பிஜோய் இருக்குமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு நடிகர், மலையாள இயக்குநர் சேர்ந்தால் கமர்ஷியலில் புதிய பரிணாமம் கிடைக்குமென அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.