சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

ஆலியா பட்டின் ஹைவே..! மகளிர் நாளுக்காக மறுவெளியீடு!

மகளிர் நாளை முன்னிட்டு ஆலியா பட் நடித்த ஹைவே திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.

ஹைவே படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / என்ஜியி மூவிஸ்

Published On :

மகளிர் நாளை முன்னிட்டு ஆலியா பட் நடித்த ஹைவே திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.

பிரபல ஹிந்தி இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் 2014இல் ஹைவே திரைப்படம் வெளியானது. இதில் ஆலியா பட், ரந்தீப் ஹூடா நடித்துள்ளார்கள்.

நதியாத்வாலா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

மகளிர் நாளை முன்னிட்டு மார்ச். 7ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை இந்தப்படம் பிவிஆர், ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகிறதென படக்குழு தெரிவித்துள்ளது.

சிறுமி வன்கொடுமை, பெண்களின் பாதுகாப்பு குறித்து சிறப்பாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தைக் குறித்து தயாரிப்பாளர் கூறியதாவது:

ஆலியா பட், ரந்திப் ஹூடா மிகச் சிறப்பாக நடித்த காலத்தினால் அழியாத கிளாசிக்கான இந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை திரையரங்கில் பார்க்கத் தகுதியானது.

மகளிர் நாளில் இந்த அழகான படத்தை ரசிகர்கள் பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.