கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அரசன் தரமாக இருக்கும்: கவின்

அரசன் குறித்து கவின்...

News image

இயக்குநர் வெற்றி மாறன், கவின்

Updated On :5 நவம்பர் 2025, 5:38 pm IST

இயக்குநர் வெற்றி மாறனின் அரசன் திரைப்படம் தரமான அனுபவமாக இருக்கும் என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

நடிகர் கவின் இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ்ரூட் நிறுவன தயாரிப்பில் நடித்துள்ளார். மாஸ்க் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கியுள்ளார்.

இப்படம் நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது. இதற்கான புரமோஷன் நேர்காணல்களைக் கவின் கொடுத்து வருகிறார்.

அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “இயக்குநர் வெற்றி மாறனின் அரசன் திரைப்படம் குறித்து எனக்கு நிறைய தெரியும். ஆனால், எதுவும் சொல்ல மாட்டேன். ஒன்றே ஒன்று சொல்கிறேன், இப்படம் தரமாக இருக்கும். இதுவரை நாம் பார்க்காத கூட்டணி இதில் இணைந்திருக்கிறது. நிச்சயம் அசத்தலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor kavin spokes about vetri maaran's arasan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.