பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசுவண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

நடிகர் அபிநய் காலமானார்!

தமிழ்த் திரைப்பட நடிகர் அபிநய் இன்று காலமானார்....

actor abhinay

நடிகர் அபிநய்

Published On :10 நவம்பர் 2025, 11:49 am IST

நடிகர் அபினவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபிநய். தொடர்ந்து, ஜங்ஷன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன்பின், நாயகனின் நண்பனாக, முக்கிய கதாபாத்திரங்களில் என சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

இறுதியாக, என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாகக் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் நலப் பிரச்னைகளையும் சந்தித்து வந்தார். இதற்காக, சிலர் அபிநய்க்கு பொருளாதார உதவிகளையும் செய்து வந்தனர்.

அழகான நாயகனாக இருந்து உடல்நலம் சீரழிந்து ஆளே அடையாளம் தெரியாத நிலையில் இவரை ரசிகர்கள் பார்த்தபோது வேதனையாக இருப்பதாக வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சையிலிருந்த அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். நல்ல நடிகராக வந்திருக்க வேண்டியவர் 44-வயதில் உயிரிழந்தது திரைத்துறையினரிடமும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

actor abhinay died due to liver cirrhosis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.