செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பெட் ரூமா... ப்ரிட்ஜா... விஜய் சேதுபதி பேச்சைக் கேட்டு சிரித்த ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா குறித்து விஜய் சேதுபதியின் பேச்சு வைரல்...

News image

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா

Updated On :11 நவம்பர் 2025, 1:28 pm IST

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஆண்ட்ரியா குறித்து பேசியுள்ளார்.

நடிகர்கள் கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படம் வருகிற நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கிய இப்படத்தை ஆண்ட்ரியாவே தயாரித்துள்ளார். வெற்றி மாறன் மேற்பார்வையில் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவைப் பாராட்டிவிட்டு ஆண்ட்ரியாவைக் குறிப்பிட்டு, “சின்ன வயசுல கடற்கரையில சிலையைப் பார்த்த மாதிரி ஆண்ட்ரியா இன்னும் ரொம்ப வருசமா அப்படியே இருக்காங்க. யார்ரா இந்தப் பொண்னுன்னு அப்பவும் பார்த்தேன்; இப்பவும் பார்க்கிறேன்.

என் பையனும் யார்ரா இந்தப் பொண்னுன்னு பார்ப்பான்னு நினைக்கிறேன். அதே மாதிரி அப்படியே இருக்காங்க. பெட்ல தூங்கறாங்களா இல்லை ப்ரிட்ஜுல (fridge) தூங்கறாங்கலான்னு தெரியலை” என்றார்.

இதைக்கேட்ட ஆண்ட்ரியா சிரித்துக் கொண்டே இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Summary

vijay sethupathi spokes about actor andrea jeremiah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.