‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

செல்லக்குட்டி அபி... டிடிஎஃப் வாசனின் வைரல் பேச்சு!

நடிகை அபிராமி குறித்து நடிகர் டிடிஎஃப் வாசன் பேசியதாவது...

Actress Abhirami, actor TTF Vasan.

நடிகை அபிராமி, நடிகர் டிடிஎஃப் வாசன். - கோப்புப் படங்கள்.

Published On :

நடிகை அபிராமி குறித்து நடிகர் டிடிஎஃப் வாசன் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அபிராமியும் அவர் பேசியதற்கு பறக்கும் முத்தம் அளித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன.

இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் நடிகர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஐபிஎல் (இந்தியன் பீனல் கோட்).

அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இதில் நடிகர்கள் கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் நேற்று (நவ.10) வெளியானது.

இந்த நிகழ்வில் டிடிஎஃப் வாசன் பேசியதாவது:

நடுக்கத்துடன்தான் பேச வருகிறேன். முதல்முறை என்பதால் என்னுடைய படத்தில் தவறுகள் இருக்கலாம். நீங்கள் பார்த்து விமர்சித்தால் கற்றுக்கொண்டு திருத்திக் கொள்வேன்.

எங்களுடைய செல்லக்குட்டி அபிராமி மேம், மிகவும் க்யூட்டானவர். அவரது க்யூட்டுக்கு அளவே இல்லை. (அபிராமி பறக்கும் முத்தம் கொடுப்பார்).

நானும் அபிராமி மேம், கிஷோர் சார் இணைந்து செய்த ரீல்ஸ் வைரலானது. பிறகு அதைப் பார்த்த போஸ் வெங்கட் சார், ’என்ன வாசன், நாம் எப்போது ரீல்ஸ் செய்வது?’ எனக் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.