தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மீண்டும் வில்லனாக கலக்கக் காத்திருக்கும் மம்மூட்டி!

களம்காவல் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது...

News image

மம்மூட்டி

Updated On :15 நவம்பர் 2025, 4:32 pm IST

நடிகர் மம்மூட்டி களம்காவல் திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழு, ரோர்சார்ச், பிரம்மயுகம் திரைப்படங்களைத் தொடர்ந்து வில்லனாக மம்மூட்டி நடித்திருக்கும் திரைப்படம் களம்காவல். இப்படம் கன்னியாகுமரி - கேரள எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதல் வழக்கை விசாரிக்கும் கதையாக உருவாகியிருப்பது டிரைலரில் தெரிகிறது.

காவல்துறை அதிகாரியாக விநாயகன் குற்றவாளியைக் கண்டுபிடிக்க விசாரணை செய்வதும் நடிகர் மம்மூட்டி அவர்களைச் சுற்றலில்விடுவதுமாக திரைக்கதை அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக இரண்டு படங்கள் நடித்தால் தொடர்ந்து எதிர்மறையான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

அப்படி, களம்காவல் உருவாகியிருப்பதால் இப்படம் வெளியாகும் நவ. 27 ஆம் தேதிக்கு மம்மூக்கா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், இப்படத்தில் இசையமைப்பாளர் முஜீஃப் மஜீத் இசையில் உருவான நிலா காயும் நேரம் பாடலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

fans excited for mamootty's kalamkaval movie role

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.